சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் - International Arts Research Symposium


தென்கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடம் நடாத்தும் 11வது சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் - 2022

SEUIARS - 2022

"Coping with current crisis for the sustainable development with partners in Excellence"

"மேன்மையான பங்காளர்களுடன்,  நிலையான அபிவிருத்திக்கான தற்போதைய நெருக்கடியை சமாளித்தல்"

எனும் தொணிப்பொருளில் இவ் ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

முதன்மைப் பேச்சாளர் - Keynote Speaker

பேராசிரியர். சங். பின்னவல சங்கசுமன  பணிப்பாளர், புவியியற் துறை, ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், இலங்கை.


ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி - 2022.07.31



ஆய்விற்கான வழிகாட்டல் (Download Research Guidline) 👉  👉  👉  Click here

பதிவுசெய்வதற்கான படிவம் (Registration form)  👉 👉 👉   Click here

கருத்துரையிடுக

புதியது பழையவை